2167
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாமக பிரமுரை கட்டையால் அடித்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.  சித்தேரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி முன்பாக ரத்த வெள...

3656
காரைக்குடி அருகே, தன்னுடன் பேச மறுத்த காதலியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணன் என்ற இளைஞரும், அழகப்பா கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு ...

3967
ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக முதியவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்துக் கொன்ற குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ண மாணிக்க...

3710
கும்பகோணம் அருகே,  சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை தட்டிக் கேட்ட இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தன் நண்பர் சந்தோஷூடன், பழவியாபாரி பிரகாஷ் இரு சக்கர வாகனத...

4265
திருப்பூர் அருகே 2 மகன்களுடன் தாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்து மாரி என்ற அந்தப் பெண், கணவரைப் பிரிந்து, திருப்ப...

6873
சாப்பாட்டிற்கு தினசரி ரசம் வைத்தாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கீரைத்துறையை சேர்ந்த கண்ணன் என்பவர் தினமும் குடித்து வி...

4056
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். மாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தை 3 மகள்கள் மற்ற...



BIG STORY